பாஜக ஆட்சி கர்நாடக விவசாயிகளுக்கு தீங்கு விளைவித்துள்ளது:சித்தாராமையா

முந்தைய பாஜக ஆட்சி கர்நாடக விவசாயிகளுக்கு தீங்கு விளைவித்து விட்டது, என்று தற்போது கர்நாடகாவின் புதிய முதல்வராக

ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூவரின் காவல் இன்றுடன் முடிவடைகிறது : டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்!

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக கைதான கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று பேருக்குமான காவல் இன்றுடன் முடிவடைகிறது.

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரசாந்த் சரண் : முன்னாள் ரஞ்சி விளையாட்டு வீரர் கைது

கிரிக்கெட் சூதாட்ட புகாரில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான பிரசாந்த், சென்னையில் உள்ள சி பி சி ஐ

எல்லை மீறலை நிகழ்வு என்றே குறிப்பிட்டதன் மர்மம் என்ன? : எதிர்கட்சிகள் கேள்வி

இந்தியா வந்திருந்த சீன பிரதமருடன், பிரதமர் மன்மோகன் சிங் பேச்சுவார்த்தை நடத்திய போது, லடாக் எல்லை மீறலை, அத்துமீறல்

சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவிற்கு விஜயம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 27ம் திகதி சீனாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். சீன ஜனாதிபதி

விஜய் சேதுபதி, இனிகோ பிரபாகர் நடிக்கும் “ரம்மி”

ஸ்ரீ வள்ளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக கே. குருநாதன், பி. ஏலப்பன், எம். தர்மராஜன், பாலகிருஷ்ணன் .கே

அமெரிக்க ஓக்லஹோமா மாகாணத்தில் 200 மைல் வேகத்தில் வீசிய சூறாவளி : 51 பேர் பலி

டொர்னாடோ எனப்படும் மிகப்பெரிய சூழல் காற்று சூறாவளி அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தை தாக்கியதில் 51பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழிலிருந்து தியத்தலாவை நோக்கிப் பயணித்த பஸ் விபத்து!- 24 பேர் படுகாயம்

இன்று அதிகாலை 4.30 மணியளவில் கொத்மலை, ரம்பொடை பகுதியில் செங்குத்தான சரிவொன்றில் விழுந்து பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த

இறக்குமதி செய்யப்படும் பால் மாவில் நச்சுப் பொருட்கள் கிடையாது!- (செய்தித் துளிகள்-2)

மனித உடலுக்கு தீங்கு ஏற்படுத்தக் கூடிய வகையிலான இரசாயன பதார்த்தங்கள் பால் மாவில் அடங்கியுள்ளதாக என பரிசோதனை நடத்தப்பட்டது.

இராணுவ முகாம்கள் தொடர்பில் வெளிநாட்டவர்கள் தீர்மானிக்க முடியாது: இராணுவத் தளபதி

இலங்கையில் எந்த இடத்தில் இராணுவ முகாம் அமைக்கப்பட வேண்டும் என்பதனை வெளிநாட்டவர்கள் நிர்ணயிக்க முடியாது. அதற்கான உரிமைகளும் கிடையாது.

 

பாஜக ஆட்சி கர்நாடக விவசாயிகளுக்கு தீங்கு விளைவித்துள்ளது:சித்தாராமையா

முந்தைய பாஜக ஆட்சி கர்நாடக விவசாயிகளுக்கு தீங்கு விளைவித்து விட்டது, என்று தற்போது கர்நாடகாவின் புதிய முதல்வராக காங்கிரஸ் சார்பில் பதவி ஏற்றுள்ள கர்நாடக முதல்வர் சித்தாராமையா கூறியுள்ளார். காவிரி  நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்படும் அளவிற்கு கர்நாடக

ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூவரின் காவல் இன்றுடன் முடிவடைகிறது : டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்!

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக கைதான கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று பேருக்குமான காவல் இன்றுடன் முடிவடைகிறது. இதை அடுத்து இவர்கள் மூவரும் இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த் உள்ளிட்ட

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரசாந்த் சரண் : முன்னாள் ரஞ்சி விளையாட்டு வீரர் கைது

கிரிக்கெட் சூதாட்ட புகாரில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான பிரசாந்த், சென்னையில் உள்ள சி பி சி ஐ டி அலுவலகத்தில் நேற்று இரவு சரண் அடைந்துள்ளார். மேலும் சூதாட்டத்தில் ஈடுபட்ட ரஞ்சி முன்னாள் விளையாட்டு வீரர் பாபுராவ் யாதவ்

எல்லை மீறலை நிகழ்வு என்றே குறிப்பிட்டதன் மர்மம் என்ன? : எதிர்கட்சிகள் கேள்வி

இந்தியா வந்திருந்த சீன பிரதமருடன், பிரதமர் மன்மோகன் சிங் பேச்சுவார்த்தை நடத்திய போது, லடாக் எல்லை மீறலை, அத்துமீறல் என்று கூட பேசாமல, நிகழ்வு என்றே குறிப்பிட்டார். இதன் மர்மம் என்ன என்றே எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இந்தியா

சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவிற்கு விஜயம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 27ம் திகதி சீனாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். சீன ஜனாதிபதி பதினோராம் ஜின்பிங்கின் அழைப்பிற்கு அமைய இலங்கை ஜனாதிபதி சீனாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். சீனாவில் புதிய அரசாங்கம் ஆட்சி அமைத்ததனைத் தொடர்ந்து, ஜனாதிபதி மேற்கொள்ளும்

விஜய் சேதுபதி, இனிகோ பிரபாகர் நடிக்கும் “ரம்மி”

ஸ்ரீ வள்ளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக கே. குருநாதன், பி. ஏலப்பன், எம். தர்மராஜன், பாலகிருஷ்ணன் .கே ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ரம்மி” என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, இனிகோ பிரபாகர் இருவரும் கதாநாயகர்களாக

அமெரிக்க ஓக்லஹோமா மாகாணத்தில் 200 மைல் வேகத்தில் வீசிய சூறாவளி : 51 பேர் பலி

டொர்னாடோ எனப்படும் மிகப்பெரிய சூழல் காற்று சூறாவளி அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தை தாக்கியதில் 51பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 55,000 மக்கள் வசிக்கும் அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாண புறநகர் பகுதியான மூரேவை நேற்று மிகப்பெரும் சூழல் காற்று சூறாவளி தாக்கியது. 200

யாழிலிருந்து தியத்தலாவை நோக்கிப் பயணித்த பஸ் விபத்து!- 24 பேர் படுகாயம்

இன்று அதிகாலை 4.30 மணியளவில் கொத்மலை, ரம்பொடை பகுதியில் செங்குத்தான சரிவொன்றில் விழுந்து பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த பயணிகளில் 21 பேர் கொத்மலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை, மூவர் வகுஹபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பில் கொத்மலை

இறக்குமதி செய்யப்படும் பால் மாவில் நச்சுப் பொருட்கள் கிடையாது!- (செய்தித் துளிகள்-2)

மனித உடலுக்கு தீங்கு ஏற்படுத்தக் கூடிய வகையிலான இரசாயன பதார்த்தங்கள் பால் மாவில் அடங்கியுள்ளதாக என பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் போது இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் மால் மா உற்பத்திகளில் மனித உடலுக்கு தீங்கு ஏற்படக் கூடிய நச்சுப் பொருட்கள் கிடையாது என

இராணுவ முகாம்கள் தொடர்பில் வெளிநாட்டவர்கள் தீர்மானிக்க முடியாது: இராணுவத் தளபதி

இலங்கையில் எந்த இடத்தில் இராணுவ முகாம் அமைக்கப்பட வேண்டும் என்பதனை வெளிநாட்டவர்கள் நிர்ணயிக்க முடியாது. அதற்கான உரிமைகளும் கிடையாது. நாட்டின் இறைமையை பாதுகாத்துக் கொள்வதற்கு தேவையான வகையில் இராணுவ முகாம்களை அமைக்கும் அதிகாரம் படையினருக்கு காணப்படுகின்றது. வடக்கில் தற்போது மூன்று பிரதான